மதுரை மாநகராட்சியில் குடிநீர், சாலை சேதம், கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பழுது உள்ளிட்ட அன்றாட அடிப்படை வசதிகள் குறித்த மக்களின் குறைகளை விரைவாக தீர்க்கும் நோக்கில் புதிய…
ரூ.50 கோடி மதிப்பில் நவீன சுற்றுலா பூங்கா – அடுத்த மாதம் திறப்பு மதுரை வண்டியூர் கண்மாய், ‘குட்டி மெரினா’ கடற்கரை போல மாறி வருகிறது. ரூ.50…
மதுரை மாநகராட்சி சார்பில் செல்லூர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் ‘மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட்’ அமைக்கும் பணிகள் தொடங்கப்படுகின்றன. செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு, கபடி சிலை…
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய இணைப்பு பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி, வணிகவரி மற்றும்…
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, சொத்து வரி முறைகேடு வழக்கைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய கணவர் பொன்வசந்த் உட்பட 23 பேர் கைது…
மதுரை மாநகராட்சியில் ரூ.250 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி முக்கியஸ்தரான…
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற வரி விதிப்பு முறைகேடு தொடர்பான வழக்கில், மண்டலத் தலைவர்கள் உள்பட 7 பேரை பதவிநீக்கம் செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை…
ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.57 கோடி சொத்து வரி வசூல்! முதல் முறையாக, மதுரை மாநகராட்சி ஏப்ரல் 2024 மாதத்தில் மட்டும் ரூ.57 கோடி சொத்து வரி…
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் கழிக்க, மதுரை மாநகராட்சி கல்வி துறை சார்பில் செஸ், கேரம், யோகா, ஓவியம், தையல், பசுமை நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு…
மதுரை, சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி மேற்கொள்ளும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி…