#TamilNews

அறநிலையத் துறை மறுத்த அனுமதி – ஐகோர்ட் வழி மீண்டும் தீபம்!

கந்தன் மலையாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், இவ்வாண்டு கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. அறநிலையத்துறை மறுத்திருந்த நிலையில், மனு தாக்கல்…

3 மாதங்கள் ago

மதுரையில் நாளை 8 மணி நேர மின்தடை – முழுப் பகுதி விவரம் இங்கே!

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நவம்பர் 06, 2025 (வியாழக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00…

4 மாதங்கள் ago

“திண்ணையில் இல்லை நண்பா… தெருவில்தான் தூங்கினேன்!” – சூரியின் மாஸ் ரிப்ளை வைரல்!

திரையுலகில் கடும் உழைப்பின் மூலம் இன்று முன்னணி நடிகராக உயர்ந்தவர் சூரி. ஆரம்பத்தில் ஓட்டலில் வேலை பார்த்து, வாய்ப்புக்காக தெருவில் தூங்கியதிலிருந்து இன்று முன்னணி கதாநாயகனாக உருவெடுத்திருக்கும்…

4 மாதங்கள் ago

புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு – விஜய் மீது வழக்கு ஏன் இல்லை? இன்று முக்கிய விசாரணை!

கரூர் மாவட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமானதாக, கட்சியின்…

5 மாதங்கள் ago

மதுரையில் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 20 – உடனே விண்ணப்பியுங்கள்!

மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு விற்பனை செய்ய விரும்புவோருக்கான தற்காலிக உரிமம் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெடிபொருள் சட்டம்,…

6 மாதங்கள் ago

மதுரை கிழக்கிலிருந்து தொடக்கம் – விஜய் தமிழக அரசியலை கலக்கிய உரை!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக புதிய அரசியல் கட்சி தவெக தலைவர் விஜய், மதுரையில் நடைபெற்ற தலைமை மாநாட்டில் ஆவேசமான உரையாற்றினார். மாநில அரசியலின்…

7 மாதங்கள் ago

மதுரையில் முறைகேடுகள் ஸ்டாலின் முகாம் அரசியல் நாடகம் என செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!

மதுரை மாவட்ட வளர்ச்சிப் பணிகளைப் பற்றிய புகாருடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "உங்களுடன் ஸ்டாலின்"…

7 மாதங்கள் ago

ரூ.250 கோடி மதுரை ஊழலுக்கு பின்னால் யார்? ஆர்.பி. உதயகுமார் தீவிர கேள்வி !

மதுரை மாநகராட்சியில் ரூ.250 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி முக்கியஸ்தரான…

8 மாதங்கள் ago

ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் புதிய திருப்பம் அரசுத் தரப்பு சாட்சியாக ஆய்வாளர்

2020-ம் ஆண்டு, கொரோனா ஊரடங்கின்போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் தடுப்புக்குள் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த…

8 மாதங்கள் ago

அண்ணன்-தம்பி சந்திப்பு அரசியல் உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்குகிறதா?

முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீரென லேசான தலைச்சுற்றலால் பாதிக்கப்பட்டு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது…

8 மாதங்கள் ago