மதுரை, ஏப்ரல் 29 – உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.35 மணி முதல் 10.59…
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் மதுரை ஆதீனம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 26…
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், ரூ.1,600 கோடி மதிப்பில் நடைப்பெற்று வரும் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைவில்…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து முருகன், தெய்வானை, மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் மே 7-ம் தேதி மாலை 5 மணியளவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு…
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் கழிக்க, மதுரை மாநகராட்சி கல்வி துறை சார்பில் செஸ், கேரம், யோகா, ஓவியம், தையல், பசுமை நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு…
மதுரை, சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி மேற்கொள்ளும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி…
மதுரை தமுக்கம் மைதானத்தில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் நடைபெறும் தொழில் வர்த்தகப் பொருட்காட்சி 2025, ஏப்ரல் 23 (புதன்கிழமை) முதல் ஏப்ரல் 27 (ஞாயிற்றுக்கிழமை)…
ஜம்மு-காஷ்மீரில் பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடந்த இந்த…
மதுரை அரசு மருத்துவமனையில் ரத்தவங்கி துறையின் தகவலின்படி, மே மற்றும் ஜூன் மாதங்களில் ரத்ததான பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே, கல்லூரிகளில் செமஸ்டர் விடுமுறை இருப்பதால்…
இடம்: உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிதலைமை: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. சாமிநாதன்துறைகள்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அரசு மருத்துவமனை மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்…