#TamilNadu

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118-வது ஜெயந்தி – 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை…

4 மாதங்கள் ago

மதுரை மக்களே! ரேஷன் அட்டைக்கு தேவையான மாற்றங்கள் செய்ய சிறந்த வாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்களை மக்கள் எளிதாக பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் மாநிலம் முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, வருகிற 11-ஆம்…

5 மாதங்கள் ago

ரூ.541 கோடி மதிப்பில் அமைந்த நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு தயாராகிறது

தமிழகம் - கேரளா மாநிலங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைத் திட்டமான மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகளில், முதல் கட்டமாக திருமங்கலம் முதல் வடுகப்பட்டி வரை அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணி…

5 மாதங்கள் ago

தயாராக இருக்கவும்! தமிழகத்தில் முதல்முறை உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, அரசின் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். சில…

5 மாதங்கள் ago

இன்றைய PTR மக்கள் சந்திப்பு vs. நாளைய EPS மதுரை பிரச்சாரம் மையத் தொகுதியில் சூடேற்றும் அரசியல்

மதுரை மத்திய தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நாளைச் சென்று பிரச்சாரம் செய்வதற்கு முன்பாக, இன்று அமைச்சர் மற்றும் அந்தத் தொகுதி எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வீதி…

6 மாதங்கள் ago

மாணவிகள் கோரிக்கைக்கு இணக்கம் – அரசு விடுதிகளில் தட்டச்சுப் பயிற்சி

மதுரை மாவட்டம் மேலூர் அரசு கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில் தட்டச்சுப் பயிற்சிக்கு கிடைக்கும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவிகள் விடுதிகளுக்கும்…

7 மாதங்கள் ago

தொலைந்த சொத்து ஆவணங்களை மீட்க உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரி, சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் சொத்து ஆவணங்கள் மாயமானதைப் பற்றி வழக்கு தொடர்ந்தார். வழக்கில் கூறியபடி, விஜயகுமாரியின் உறவினர் புஷ்பத்திற்கு…

8 மாதங்கள் ago

ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் புதிய திருப்பம் அரசுத் தரப்பு சாட்சியாக ஆய்வாளர்

2020-ம் ஆண்டு, கொரோனா ஊரடங்கின்போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் தடுப்புக்குள் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த…

8 மாதங்கள் ago

மதுரையில் ₹150 கோடி வரி மோசடி! நீதிமன்றத்தில் முதலமைச்சருக்கு பாராட்டு

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற வரி விதிப்பு முறைகேடு தொடர்பான வழக்கில், மண்டலத் தலைவர்கள் உள்பட 7 பேரை பதவிநீக்கம் செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை…

8 மாதங்கள் ago

தமிழக அரசு வழங்கும் பெண்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி – இப்போது விண்ணப்பிக்கலாம்!

பெண்களுக்கு இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி - “நான் முதல்வன்” திட்டத்தில் புதிய அத்தியாயம்! தமிழகத்தில் பெண்களுக்கு தொழில்வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், முதல்வர் மு.க. ஸ்டாலின்…

8 மாதங்கள் ago