மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் விற்பனை செய்யப்படும் பிரசாதப் பொருட்களின் விலை 50% உயர்த்தப்பட்டுள்ளதை இந்து மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து, விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும்…
மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பணிகள் குறித்து முக்கிய…
மதுரை விமான நிலையத்தில் புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் (ATC Tower) ரூ.88 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு, வரும் ஜனவரி மாத இறுதியில் செயல்பாட்டுக்கு…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, விமானநிலையச் சாலையில் தூசு பறப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும்…
இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் அஞ்சல் கோட்டங்களில் உள்ள 17 அஞ்சல்…
தமிழகத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள 4056 ஆதார் சேர்க்கை மையங்களிலும், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை — பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றை — மாற்றம்…
மதுரையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி, தமிழ்நாடு அரசின் இலவச மகளிர் பேருந்து சேவையில் பள்ளி மாணவர்கள்…
தமிழகம் - கேரளா மாநிலங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைத் திட்டமான மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகளில், முதல் கட்டமாக திருமங்கலம் முதல் வடுகப்பட்டி வரை அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணி…
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, அரசின் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். சில…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக சட்டவிரோதமாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட வழக்கில், அதனை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்…